தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் ஏரிகள் வற்றி போனதாலும், பருவமழை பொய்த்ததாலும் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் தான் மிக பெரிய அளவில் தேனீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது..
இந்நிலையில், சென்னையின் ஓ.எம்.ஆர் ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை அவர்களுக்கு தேவையான தண்ணீரை கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பல நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…