6 மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் .அணைகளில் உள்ள நீரின் அளவு குறைந்துவிட்டதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…