சமீபத்தில் மத்திய அரசு சில திருத்தங்களுடன் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பாதல் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில், தமிழத்தில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையெடுத்து, கோவை அரசு ஆரம்பப் பள்ளியில் 3-வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனால், இந்தி மொழி கட்டாய பாடமா..? என்று கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…