சசிகலா வருகைக்காக தொண்டர்கள் வெடி வெடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 கார்களில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததில் 2 கார்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின், கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், இவர் உடல்நலக் குறைவு காரணமாக, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின் குணமடைந்து, பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஒருசில நாட்கள் ஓய்வெடுத்தார்.
இந்நிலையில், இன்று தமிழகம் வருகை தந்துள்ள சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி டோலக்ட் அருகே, சசிகலா வருகைக்காக தொண்டர்கள் வெடி வெடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 கார்களில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததில் 2 கார்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…