தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முடங்கியது வோடபோன் சேவை!வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிப்பு

Published by
Venu

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வோடபோன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

திடீரென கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தனது சேவையை நிறுத்தியது.

ஆனால் ஏர்செல் நிறுவனம்  கடன் பிரச்சினையால் திடீரென்று மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினார்கள்.

இதன் பின்னர்  வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு மாறினார்கள்.குறிப்பாக  ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல்,ஏர்டெல்,வோடோபோன் நிறுவனத்துக்கும் மாறினனார்கள்.

ஆனால் அந்த சமயத்தில் ஜியோவின் வருகை  மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மிகவும் சவாலாக விளங்கி வருகிறது.ஆனால் சமீப காலமாக வோடபோன் நெட்ஒர்க் பிரச்சினை அதிகம் வந்த வண்ணமே இருக்கிறது.  Image result for vodafone tamilnadu

இந்நிலையில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வோடபோன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்  வோடபோன் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கேபிள்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சேவை பாதிப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அழைப்புகள் சரியாக செல்லவில்லை, குறுஞ்செய்திகள் செல்லவில்லை, இணைய சேவை வரவில்லை,அதுவும் 4g,3g இணைய சேவை இல்லை வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதேபோல் வோடபோன் கேர்க்கு இது தொடர்பாக கால் செய்தாலும் அதிகாரிகள் யாரும் பேசுவதில்லை என வோடபோனுக்கு பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில் தற்போது வோடபோன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago