இன்று அண்ணல் அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இனி அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என நேற்றே சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். மேலும், அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்படும் எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் அம்பேத்கர் மணிமண்டபத்தில் வைப்பதற்கு அம்பேத்காரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…