இன்று அண்ணல் அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இனி அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என நேற்றே சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். மேலும், அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்படும் எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் அம்பேத்கர் மணிமண்டபத்தில் வைப்பதற்கு அம்பேத்காரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…