மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மத்திய குழுவினரும் மற்றும் ஜப்பானில் இருந்து வந்திருந்த சிறப்புக் குழுவினரும் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடந்த ஜனவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டிய நிலையில் மத்திய அரசின் சார்பில் நிதியும் ஒதுக்கப்பட்டது. மாநில அரசிடம் 202 ஏக்கர் இடமும் கேட்கப்பட்டிருந்தது.மத்திய அரசு கேட்டிருந்த நிலத்தை இன்னும் ஓரிரு நாளில் ஒப்படைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில்,இன்று ஆய்வு நடந்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க 48 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…