தமிழ் இலக்கிய ஆளுமைகளை கௌரவிக்கும் விஷ்ணுபுரம் விருது : நாவல் ஆசிரியர் ராஜ்கௌதமனுக்கு வழங்கப்பட்டது…!!

Published by
Dinasuvadu desk

2018 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது தமிழ் இலக்கிய ஆய்வாளரும், நாவல் ஆசிரியருமான, பேராசிரியர் ராஜ்கௌதமனுக்கு அளிக்கப்பட்டது.
தமிழ் இலக்கிய ஆளுமைகளை கௌரவிக்கும் பொருட்டு விஷ்ணுபுரம் விருது கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
கோவையில் தனியார் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இலக்கிய அமர்வில் இயக்குனர் வினோத் இயக்கிய பாட்டும் தொகையும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது தமிழ் இலக்கிய ஆய்வாளரும் நாவல் ஆசிரியருமான பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் அனிதா அக்னிகோத்ரி, எழுத்தாளர்கள் ஜெயமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

5 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

5 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

5 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

5 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

6 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago