பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரத்தை எடுத்தார் நடிகர் தனுஷ். சென்டிமென்டாக அந்தப் படத்தை ராஜ்கிரணை வைத்து இயக்கினார். அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது தான் இயக்கும் இரண்டாவது படத்தையும் சமீபத்தில் தொடங்கினார் தனுஷ். ஃபேன்டஸி பொழுதுப் போக்கு படமான இதில், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஶ்ரீகாந்த், அதிதிராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…