சீருடையில் மது அருந்திய விருதுநகர் சிறப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட்!

Published by
Rebekal

விருதுநகர் மாவட்டத்தில் சீருடை மற்றும் வாக்கிடாக்கியுடன் டாஸ்மாக் கடையில், மது அருந்திய சிறப்பு எஸ்ஐ கோடீஸ்வரன் பணி நீக்கம்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆமத்தூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஆமத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ ஆக பணியாற்றும் கோடீஸ்வரன் என்பவர் சீருடை அணிந்தவாரே மது அருந்தியுள்ளார். இவர் நேற்று பணியில் இருந்தபோது சிவகாசி சாலையில் மத்திய சிறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று சீருடையில் இருந்ததோடு வாக்கி டாக்கியை கையில் வைத்துக் கொண்டு மது அருந்தியுள்ளார்.

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு சென்றதை அடுத்து சிறப்பு எஸ்ஐ கோடீஸ்வரனை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

25 mins ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

8 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

8 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

8 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

8 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

8 hours ago