விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நிறைவு பெற்றது.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமார் 6 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. சமூக நலத்துறை அலுவலகத்தில் இளம்பெண்ணிடம் எஸ்பி முத்தரசி, டிஎஸ்பி வினோதினி நேரில் விசாரணை நடத்தினர். வன்கொடுமை சம்பவம் குறித்து, வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இளம்பெண் பலாத்கார வழக்கு ஆவணங்கள் நேற்று சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், இன்று விசாரணை நடைபெற்றது. விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 8 பேரில் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…