முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது .இதனிடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடை பெற்றது .
கலைஞர் கருணாநதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டார் பக்கத்தில் கவிதை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.சூரியன் மறைந்த பின்னும் அதன் ஒளிவாங்கி ஒளிரும் நிலைபோல் நீ மறைந்த பின்னும் உன் தமிழ்வாங்கி ஒளிரும் தமிழ்நாடு ஏன்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…