இரவில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்…! ரவுடியை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்..!

Published by
லீனா

மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில், இரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீசார். 

மதுரை : மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவர் சங்க கட்டிடம் அருகே, ஒரு பெண் நேற்றிரவு நடந்து சென்றபோது, அந்த பெண்ணை சிலர் காரில் கடத்தி செல்வதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரவுடி குருவி விஜய் மற்றும் கார்த்திக் ஆகியோர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.

இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அந்த ரவுடிகள் கட்டை மற்றும் கற்களை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போலீசார் தங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கி எடுத்து குருவி விஜயை காலில் சுட்டுள்ளனர். போலீசார் சுட்டதில் கீழே விழுந்த அவர் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recent Posts

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு! 

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

46 minutes ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

2 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

2 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

3 hours ago

அப்போ தோனி., இப்போ ரோஹித்! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…

3 hours ago

ஜப்பானை காலி செய்ய காத்திருக்கும் பெரிய ஆபத்து – 3 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு.!

ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…

4 hours ago