பேரவையில் அமைச்சர் துரைக்கண்ணு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ரூ.5 கோடியில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும் .திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1.58 கோடியில் புதிதாக வேளாண் அறிவியல் நிலையம் உருவாக்கப்படும் .
ரூ. 7 கோடியில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும். திருச்சி வேளாண் பொறியியல் பயிற்சி மையம் ரூ.2 கோடியில் நவீனப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…