விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ரூ.5 கோடியில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும்-அமைச்சர் துரைக்கண்ணு

Default Image

பேரவையில் அமைச்சர் துரைக்கண்ணு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ரூ.5 கோடியில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும் .திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1.58 கோடியில் புதிதாக வேளாண் அறிவியல் நிலையம் உருவாக்கப்படும் .

ரூ. 7 கோடியில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும். திருச்சி வேளாண் பொறியியல் பயிற்சி மையம் ரூ.2 கோடியில் நவீனப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்