விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு ..!விஜயகாந்த் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு ..!

Default Image

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்ககை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.பின்னர்  இது தொடர்பாக  தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக  சென்னை வெள்ளத்துக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் காரணம் என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்