தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள வெற்றிடத்தை நடிகர் விஜய் நிரப்ப வேண்டும் என விஜய் மக்கள் இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டமானது அதன் மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜா தலைமையில் கூடியது.அக்கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.ராஜா, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை விஜய் நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும், தமிழ் திரையுலகில் அவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார், மேலும் பேசிய அவர் திரையில் வெளியிடப்படும் படங்களுக்கான வரிகளை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…