துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்…!முழுமையான தகவல்கள் கிடைத்ததும் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் …!மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Published by
Venu

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என்ற புகாரை  முழுமையான தகவல்கள் கிடைத்ததும் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று  மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என புகார் உள்ளது . முழுமையான தகவல்கள் கிடைத்ததும் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார். ஓபிஎஸ் – தினகரன் விவகாரமானது இது அவர்களுக்குள் நடக்கும் பங்காளி சண்டை ஆகும்.அதேபோல்  ஐயப்பனின் மகிமையை அறிந்த இளம்பெண்கள், சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

துணை முதலமைச்சர் உதயநிதியின் தனிச் செயலாளர் யார் தெரியுமா.? வெளியான புதிய தகவல்.!

துணை முதலமைச்சர் உதயநிதியின் தனிச் செயலாளர் யார் தெரியுமா.? வெளியான புதிய தகவல்.!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி, நாசர்…

4 mins ago

“எனக்கு நான் தான் போட்டி”வெற்றிக்கு பின் பிரியங்கா போட்ட பதிவு!!

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை…

8 mins ago

பாலியல் புகாரில் கைது செய்ய இடைக்கால தடை.. விரைவில் ஆஜராகும் மலையாள நடிகர் சித்திக்.!

கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட்…

38 mins ago

மீந்து போன சாதத்தை வச்சு இப்படி கூட செய்யலாமா?.

சென்னை - சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என…

1 hour ago

சச்சினை ஓவர்டேக் செய்த ரன் மெஷின்! விராட் கோலி செய்த வரலாற்று சாதனை!

சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை…

1 hour ago

“அரசியல் ஆர்வம் இல்லை”…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில்…

1 hour ago