இராணுவ வீரனின் தியாகத்திற்கு இணையானது ஜெ.அன்பழகனின் தியாகம் என ஸ்டாலின் உருக்கமாக பேசி உள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார்.
இதையடுத்து, ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு செல்வதற்கு முன் தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் , கண்ணம்மாபேட்டை மயானத்தில் ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜெ.அன்பழகனின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் நாட்டுக்காக போராடி உயிரிழந்த இராணுவ வீரனின் தியாகத்திற்கு இணையானது, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக போராடி உயிரிழந்த என் சகோதரர் ஜெ.அன்பழகன் தியாகம் என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…