கொடநாடு கொலை, கொள்ளை பற்றி வீடியோ:மேத்யூஸ் மீது வழக்கு

Default Image

கொடநாடு கொலை, கொள்ளை பற்றி வீடியோ வெளியிட்ட செய்தியாளர் மேத்யூஸ் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை பற்றி வீடியோ வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆவணப்படத்தில் பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீதும் வழக்கு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்