வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற எம்ஜிஆர் பாடலைபாடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார்.
ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் சாலையோர கடைகளில் டீ குடித்தும், மேளம் அடித்தும் மற்றும் குடத்தில் தண்ணீர் பிடித்து நூதன முறையில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று பிரச்சாரத்தின்போது எம்ஜிஆர் பாடலை பாடினார். தம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களுக்கு சவால்விடும் வகையில் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலை பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…