கர்நாடகாவில் வெற்றி ! தென் மாநிலங்களில் பா.ஜ.க. வளர்ச்சி அடையும் – முரளிதர ராவ்

Published by
Venu
  • கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது.
  • தென் மாநிலங்களில் பா.ஜ.க. வளர்ச்சி அடையும் என்று பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ்  தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றது.இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக 12 வெற்றிபெற்றது.காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.இந்த 15 தொகுதிகளில் 6 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் பாஜக 12 இடங்களில் வெற்றிபெற்றது. இதனால் எடியூரப்பா அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில் இது குறித்து பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறுகையில், இது வரை கர்நாடகவில் 15 சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் மற்றும் மதசர்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடம் இருந்த்து.தற்போது அது மாரி பாஜக பெரும்பாலான தொகுதியில் வெற்றி பெற்று உள்ளது.கர்நாடகவை தொடர்ந்து எங்கள் வெற்றி தென் மாநிலங்களில் தொடரும். தென் மாநிலங்களில் பா.ஜ.க. வளர்ச்சி அடையும்.அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை பா.ஜ.க. நடத்தி செல்ல முழு பெரும்பான்மையை கர்நாடக மக்கள் தந்து உள்ளனர். பா.ஜ.க. ஆட்சியை இழக்கும் என்று சொன்ன சித்தராமையா அரசியலில் இருந்து விலக வேண்டும்.

கர்நாடகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முழு காரணம் காங்கிரஸ் கட்சியும் சித்தராமையாவும் தான். இந்த வெற்றி முலம் பிரதமர் மோடி, அமீத்ஷா தலைமையிலான பா.ஜ.க. என்று தெரிவித்தார்.

Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago