சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ளூர் வீரர்களுடன் இன்று பேட்மிண்டன் விளையாடிய துணை ஜனாதிபதி.
குடியரசு துணை தலைவர் வெங்காயா நாயுடு அவர்கள், தெலுங்கானாவில் இருந்து தனி விமானம் மூலம் ஒரு வார பயணமாக சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை, தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வெங்கையா நாயுடு அவர்கள், தனது மகளின் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்கான வருகை தந்துள்ளார். இந்நிலையில், இன்று வெங்கையா நாயுடு அவர்கள், சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ளூர் வீரர்களுடன் பேட்மிட்டன் விளையாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ளூர் வீரர்களுடன் இன்று பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…