துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டின் முன் திரண்டது மக்கள் கூட்டம்….!!!

Default Image

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டின் முன் மக்கள் கூட்டம் திரண்டது.

பொங்கலை ஒட்டி பொதுமக்களுக்குதுணை முதலவர் ஓ.பி.எஸ். தலா ரூ.500 வழங்கினார். பணம் கொடுப்பதை அறிந்த பொதுமக்கள், ஓ.பி.எஸ். இல்லம் முன் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ்.இல்லம் முன் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்