துணைவேந்தர் பதவி நியமனங்களில் லஞ்சம் புகுந்தது தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,துணைவேந்தர் பதவி நியமனங்களில் லஞ்சம் புகுந்தது தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தி 1 லட்சம் அஞ்சல் அட்டைகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது .பாஜக உடன் தேர்தல் உடன்படிக்கை உறுதி செய்த பின்னர், 2 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்ற திட்டத்துடன் தமிழக அரசு செயல்படுவதாக தெரிகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…
மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…