ஒரு பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில், சில தினங்களுக்கு முன்னர், ‘ கபாலி என்பவர் BSNL நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.’ என பதிவிட்டு, அவர் துப்பாக்கியுடன் மிரட்டும் தொனியில் எடுத்த விடீயோவையும் பதிவிட்டு உள்ளார்.
அந்த நபர் பெயர் கபாலி என்ற கபாலீஸ்வரன். இவர் வேலூர் காட்பாடியை சேர்ந்தவர். ஓவர் நாமக்கல்லை சேர்ந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பெண் தான் இப்படி வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தொடர்பாக கபாலி கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் முன்னிலையில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில், ‘ நான் ரவுடி எல்லாம் இல்லை. நான் வைத்து இருந்தது வெறும் பொம்மை துப்பாக்கி. நான் பொதுமக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.’ என கூறினார். மேலும் கூறுகையில், ‘எனக்கும் எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. மனைவி சிங்கப்பூரில் இருக்கிறார். அவரை இந்தியா வரவைப்பதற்காக தான் இந்த வீடியோ வெளியிட்டு இருந்தேன். இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் இடைஞ்சல் ஏற்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்.’ என வீடியோ மூலம் கூறியிருந்தார்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…