வேளாங்கண்ணி மாதா பேராலய கோவில் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய கோவில் திருவிழா, ஆகஸ்ட் 29- ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8- ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.
இதன்காரணமாக, கொடியேற்றத்தில் பங்கேற்க மக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், மக்கள் காணொளி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் பங்கேற்பின்றி திருப்பலி நடைபெற்றது. அதனைதொடர்ந்து, தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ் அவர்களால் கொடியேற்றி, தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை மக்கள் காணொளி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…