Guru Nanak College [Image source : India Today]
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாணவர்களிடையே நடைபெற்ற மோதலின் போது மாணவர்கள் விழா காலங்களில் வெடிக்கும் வெடியை வீசி மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இது சம்பவம் தொடர்பாக 1 மாணவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 10 மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …