வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை…!!!

Default Image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் சரஸ்வதி நகரில் நடராஜன் என்பவர் அவரது குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தபோது வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் மர்ம நபர்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்