நீர் வரத்து அதிகரிப்பு..முழு கொள்ளளவை எட்டும் வீராணம் ஏரி.!

Default Image

வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில்  அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரி மூலம் சுமார் 44,000-க்கும் மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தணிக்கும் முக்கிய ஏரியாக வீராணம் ஏரிஉள்ளது.

இந்நிலையில், வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1,195 கனஅடி நீர் வரத்து வருகின்ற நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 58 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்