இதுவரை நடந்த கணக்கெடுப்பில் கஜா புயலால் 20 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது என்று கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறுகையில், இதுவரை நடந்த கணக்கெடுப்பில் கஜா புயலால் 20 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேதாரண்யம் நகர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்விநியோகம் வழங்கப்படும். வேதாரண்யத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்படும் என்றும் கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…