வேதாரண்யம் நகர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்விநியோகம் வழங்கப்படும்…!ககன்தீப் சிங் பேடி

Default Image

இதுவரை நடந்த கணக்கெடுப்பில் கஜா புயலால் 20 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது என்று  கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறுகையில், இதுவரை நடந்த கணக்கெடுப்பில் கஜா புயலால் 20 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேதாரண்யம் நகர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்விநியோகம் வழங்கப்படும். வேதாரண்யத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்படும் என்றும்   கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்