ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் மருத்துவ தேவைகளுக்கான ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று தூத்துக்குடியில் மூடப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால், ஸ்டெர்லைட் ஆலை 4 மாதங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் மருத்துவ தேவைகளுக்கான ஆக்ஸிஜன் தயாரிக்க இயலும் என்றும் தமிழகம் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்வது குறித்து நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…