ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் மருத்துவ தேவைகளுக்கான ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று தூத்துக்குடியில் மூடப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால், ஸ்டெர்லைட் ஆலை 4 மாதங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் மருத்துவ தேவைகளுக்கான ஆக்ஸிஜன் தயாரிக்க இயலும் என்றும் தமிழகம் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்வது குறித்து நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…