சென்னையில் விசிக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை கே.கே. நகரில் விசிக நிர்வாகி தேநீர் கடைக்கு சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி கொலை.

சென்னை கே.கே. நகரில் BSNL அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் (எ) குட்டி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை தேநீர் கடைக்கு விசிக நிர்வாகி சென்ற போது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த 2 நபர்கள் ரமேஷை சரமாரியாக வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக விசாரணையில் முன்விரோத காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் குன்றத்தூர் அருகே விசிக நிர்வாகி அதிஷ் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கே.கே. நகரில் BSNL அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெற்றி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago