ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி செவ்வாய்க் கிழமை முதல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார்.
வரும் செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு கோவில்பட்டியில் பிரச்சாரப் பயணம் தொடங்குகிறது. இரவு 7.45 மணி அளவில் குளத்தூரில் முதல் நாள் பயணம் நிறைவடைகிறது . புதன் கிழமை மாலை கரிசல் குளத்தில் தொடங்கி, குறுக்குச் சாலை வரை வாகனப் பிரச்சாரப் பயணத்தில் வைகோ ஈடுபடுகிறார்
சனிக்கிழமை அன்று செய்துங்கநல்லூரில் தொடங்கி உடன்குடி வரையிலும், ஞாயிற்றுக் கிழமை திருவைகுண்டத்தில் இருந்து பெரிய தாழை வரையிலும் வைகோ, வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28ஆம் தேதி சனிக்கிழமை அன்று தூத்துக்குடி வி.வி.டீ சிக்னல் அருகே பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…