மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.
இந்நிலையில் வாணியம்பாடியில் சஸ்லின் ஜமாத் அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…