திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை கிராமத்தில் திருச்சி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம் போல் பூதலூரில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி வேன் புறப்பட்டது. உத்தமர்சீலி அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்ட போது கல்லூரி வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஓரம் கவிழ்ந்தது.இந்த விபத்தில் 20 மாணவர்கள் காயமடைந்தனர், இதில் காயமடைந்த மாணவ மற்றும் மாணவிகளை , திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்…
sources; dinasuvadu.com
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…