வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது….! சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து நடவடிக்கை….!!!

Default Image

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து வல்லூர் அனல்மின்நிலையம் மூடப்பட்டது.

வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு, எண்ணூரில் சதுப்புநில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்ட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் விதிகளை மீறி சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சரவணன்  என்பவர் தொடர்ந்த வழக்கில் அனல்மின்நிலையத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதி 2018 மார்ச்சுடன் முடிவடைந்தது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்