விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
2014ல் தருமபுரியில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வழக்கை விசாரிக்கும் நீதிபதி நாகேஸ்வரராவ், ஏற்கனவே ஜெயலலிதாவுக்காக ஆஜராகி உள்ளாதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் தரப்பு வக்கீல் சுட்டிக்காட்டியதால் வழக்கை வேறு அமர்வுக்கு நீதிபதி மாற்றியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…