விஜயாகாந்த் மீதான அவதூறு வழக்கு….! வேறு அமர்வுக்கு மாற்றம்….!!!
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
2014ல் தருமபுரியில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வழக்கை விசாரிக்கும் நீதிபதி நாகேஸ்வரராவ், ஏற்கனவே ஜெயலலிதாவுக்காக ஆஜராகி உள்ளாதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் தரப்பு வக்கீல் சுட்டிக்காட்டியதால் வழக்கை வேறு அமர்வுக்கு நீதிபதி மாற்றியுள்ளார்.