பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று ஐநா சபையில் பல நாட்டு தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது இந்தியாவில் அவர் ஆட்சியில் செய்துள்ள திட்டங்கள், வருங்கால திட்டங்கள் குறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில், 3000 ஆண்டுகள் பழைமையான தமிழ் மொழியில் இருந்து கூறுகிறேன் என கனியன் பூங்குன்றனார் கூறிய ‘ யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கூற்றை நினைவு கூர்ந்தார்.
இதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திரைப்பட பாடலாசிரியரும், தமிழ் எழுத்தாளருமான கவிப்பேரரசு வைரமுத்து தந்து டிவிட்டர் பக்கத்தில், ‘ ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம்! பிரதமர் அவர்களே. தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம் நாங்களே. என தனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்து, தனது அன்பான கோரிக்கையையும் பதிவிட்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…