திமுகவை எஃகு கோட்டையாக வளர்த்து காப்பாற்றியவர் கலைஞர்! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உருக்கம்!

Published by
மணிகண்டன்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு முக.ஸ்டாலின் காலையில் தொண்டர்கள் மற்றும் அமைச்சர்களுடன் அமைதி ஊர்வலம் சென்று மரியாதை செலுத்திவிட்டு சென்றார்.

மேலும் முக.அழகிரி உட்பட பல தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், ‘ தனது தமிழ் கலை, இலக்கியத்தின் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் கலைஞர் எனவும்,  திமுகவை எஃகு கோட்டையாக வளர்த்து காப்பாற்றியவர்.’ என தெரிவித்துவிட்டு சென்றார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago