கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்கவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது.அப்பொழுது மதிமுக எம்.பி.வைகோ பேசுகையில்,காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார்.அந்த அறிக்கையில், அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,நாடாளுமன்றத்தில் வைகோ காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டி பேசியது, பேச வேண்டிய ஒன்று. 2009 அதற்கு முன்னாள் நடைபெற்ற சம்பவங்களையும் பேச வேண்டும் இன்னும் பேசுவார்.
மேலும் ள்விக்கு பதில் அளிக்க மறுத்த பொன் ராதாகிருஷ்ணன் ,திமுக பெற்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது வீழ்ச்சிப் பாதையில் திமுக சென்று கொண்டிருக்கிறது. சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…