வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பேரிடர் மீட்பு குழுவினரின் பணிகள் குறித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டார் அமைச்சர் உதய குமார். இது குறித்து அவரை பேசுகையில், அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியமாக கடலோர பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் மதுரையில் வெள்ள பாதிக்கும் பாகுதிகளாக 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 119 அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…