தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு போதுமானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் இருக்கிற மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ஊக்கத் தொகையை தந்து மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சி பாடுத்திருக்கிறார்கள்.
நானும், சுகாதாரத்துறை செயலாளரும் போகிற இடங்களிலெல்லாம் மருத்துவர்களும், செவிலியர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வகையில் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தவும், நம்பிக்கையை ஏற்படுத்த தான் கோவையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் முதல்வர் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு போதுமானது. 25 லட்சம் தடுப்பூசியில் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன என தெரிவித்தார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…