சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், கொரோனா தடுப்பூசி போடா தொடங்கிய பின்ன என்னென்ன செய்ய வேண்டும் என்றும், 2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நேரம் சரியாக இருக்குமா? என்பது குறித்து ஒத்திகை பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஒத்திகை நிகழ்வானது, சென்னை, நெல்லை, திருவள்ளூர், கோவை மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் 17 மையங்களில் இந்த ஒத்திகையானது நடைபெறுகிறது.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…