சென்னை விமான நிலையத்தில் வைத்து டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது :
இடைத்தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலினப்பயப்படுகிறார் என்று கூறியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்த கூடாது என்று வழக்கு தொடுத்தவர், தற்போது தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுகிறார் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்த நிலையில், தற்போது இவர்கள் கூட அரசியல் செய்கிறார்களோ என்று என்ன தோன்றுவதாக கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…