உயர்நீதிமன்றம் உத்தரவு : 8 வழிச்சாலை திட்டப்பணிகளை விளக்கப்படமாக தாக்கல் செய்ய தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது…!!!

Default Image

8 வழிச்சாலை திடத்தில் நடத்தப்பட்ட பணிகளை விளக்கப்படமாக தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை தாக்கல் செய்த மனு முறையாக இல்லையென்பதால், வரும் 20ம் தேதிக்குள் நிலா அளவை, அறிக்கை தொடர்பான பணிகளை விளக்கப்படமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும் அனுமதியின்றி மரங்களை வெட்டிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்