வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டிற்கு அழகு : பாத்திமா முஷப்பர்

Default Image
  • வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டிற்கு அழகு

மக்களவை தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளின் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தலைவியும், வக்பு வாரிய உறுப்பினருமான பாத்திமா முஸப்பர் அவர்கள்  நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், ” பெண்கள் வாழ்வதற்கு அபாயகரமான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரதமர் மோடி, பொய்களை அடுக்கி வருகிறார் என்றும், தனிநபர் சுதந்திரத்தில் கைவைக்கப்பட்டுள்ளது என்றும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டிற்கு அழகு ” என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்