மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 கிராம ஊராட்சி, மற்றும் அதற்குற்பட்ட 77 குக்கிராமங்களில் மதுக்கடைகள் இல்லை என கூறியுள்ளனர்.
மது இல்லா ஒன்றியம் :
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 கிராம ஊராட்சி மற்றும் அதற்குற்பட்ட 77 குக்கிராமங்களில் மதுக்கடைகள் இல்லை. மேலும் இது குறித்து போலீசார் கூறியதாவது; இந்த ஒன்றியத்தில் டாஸ்மாக் கடை திறந்து ஓரி மணிநேரத்திற்குளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு மது கடையை அடைத்துள்ளனர்.
மேலும், வில்லூர், காரியாபட்டி, விருதுநகர் பகுதிகளில் இருந்து கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள், கள்ளத்தனமாக இங்கு விற்கப்படுகின்றன என்று கூறியுள்ளனர். இதனை தடுப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…